குறள் அறிவோம் !!

நாம் வாழ்வில் சந்திக்கும் பல்வேறு சூழ்நிலைகளையும் அவற்றிற்குப் பொருத்தமான திருக்குறளையும் பட்டியலிடும் ஒரு சிறிய முயற்சி, இந்த வலைத்தளம்.

இது, ஒரு குறளைச் சொல்லி, அதற்கான விளக்கம் என்று சொல்வதாக இல்லாமல், ஒரு சூழ்நிலையைச் சொல்லி, அதற்கான குறளைக் கண்டடைவதாக இருக்கும்.

இவ்வாறு, திருக்குறளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வதன் முலம், அதனைக் கற்கும் ஆர்வமும் பெருகலாம்.

இந்த முயற்சியில் நீங்களும் பங்கேற்க

Thursday, January 9, 2020

சூழ்நிலை2

சூழ்நிலை2 விளம்பல்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
Posted by Narayanasami Vijayaraghavan at 12:02 AM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

About Me

Narayanasami Vijayaraghavan
View my complete profile

Blog Archive

  • ▼  2020 (8)
    • ►  April (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ▼  January (4)
      • சில பேராசிரியர்கள் மாணவர்களுக்குப் புரியுமாறு பாடம...
      • சூழ்நிலை2
      • சந்திராயன் திட்டம் தோல்வியின் போது
      • குறள் அறிவோம் பற்றி சற்று விளக்கமாக
Ethereal theme. Powered by Blogger.