திரையிசையில் வள்ளுவம்!
"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை" என்று காதலன் காதலியை பார்த்துப் படுவதாக கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1118)
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1118.aspx
“நிலவுப்பெண்ணே! நான் உன்னை காதலிக்க மாட்டேன்!
ஏன் தெரியுமா ?என்னுயிர் காதலியின் சந்திரவதனத்தின் ஒளி உன்னிடம் இல்லையே !
அப்படி ஒரு ஒளிமுகத்தோடு வா!
நானும் உன்னைக் காதலிக்க முயல்கிறேன்!”
என்று யார் சொன்னார் தெரியுமா?
காதலுக்கு ஊடலில் தனிவழி கண்ட வள்ளுவன்.
By: Gnana Murugan (Vaasippu Vattam Whatsapp Group)
"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை" என்று காதலன் காதலியை பார்த்துப் படுவதாக கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1118)
http://kuralthiran.com/KuralThiran/KuralThiran1118.aspx
“நிலவுப்பெண்ணே! நான் உன்னை காதலிக்க மாட்டேன்!
ஏன் தெரியுமா ?என்னுயிர் காதலியின் சந்திரவதனத்தின் ஒளி உன்னிடம் இல்லையே !
அப்படி ஒரு ஒளிமுகத்தோடு வா!
நானும் உன்னைக் காதலிக்க முயல்கிறேன்!”
என்று யார் சொன்னார் தெரியுமா?
காதலுக்கு ஊடலில் தனிவழி கண்ட வள்ளுவன்.
By: Gnana Murugan (Vaasippu Vattam Whatsapp Group)
No comments:
Post a Comment